அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
திரு-வள்ளுவர்..! மறைத்த திருவடிவத்தை... ! ஓலைச்சுவசடிகளில் பிரதிபலித்தது..! வள்ளுவமாய்.. முளைத்த.. எழுத்துக்கள்! திருக்குறளானது.! "...
-
அரசுயல் ...! ஊட்டச்சத்து தேவை ஆரோக்கியம் உடலுக்கு .. ஆயுர்வதம் சொன்ன நல்ல மருத்துவம் ! சந்தைக்கு போனேன் அழகாய் தெரிந்தது இனிமையாக இருக...
-
அன்பான வேண்டுகோளை பண்பாக சொன்னாய் ..! தவறுதனை சுட்டிக்காட்டி தவறை அறியவைத்தாய் ..! பொறுமையை காத்தால் விவேகத்தை சொல்லும்..! வேகத்துடன் ...
-
தமிழ் விற்பனைக்குள்ளது அறியாத தமிழனுக்கு ...... பிழைக்க போதித்திடும் கல்விக்கூடம் ஒருப்பாட புத்தகத்தை சுமக்கும் தமிழன் போதிமரத்தில் க...
-
என்னைப்படைத்த கடவுளுக்கு முதல் நன்றி ! பெற்றடுத்த தாய்க்கும் சிரமமெடுத்த தந்தைக்கும் அரவணைத்த பெரியம்மாவுக்கும் தோள்தந்த சகோதரர்களுக்கு...